#EPFO சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்தது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது • 2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. • இபிஎஃப்ஓ, வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. • திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை சற்று முன்னர் அறிவித்தது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப், வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இபிஎஃப்ஓ, 2021-22 க்கான இபிஎஃப் மீதான வட்
Posts
Showing posts from March, 2023
- Get link
- Other Apps
#ஆதார் மற்றும் பான் எண் இணைக்க ஜூன் 30 தேதி வரை காலம் நீட்டிப்பு ..! பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் , ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது . மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் - பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் , வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதன் மூலம் ஜூன் 30, 2023 வரை பான் கார்டு ஆதார் கார்டுகளுடன் இணைக்கலாம் . இப்படி இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது . பான் எண் மற்றும் ஆதார் எண் உடன் இணைக்காவிடில் PAN